ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி போட்டோ ஷுட் போடும் சில நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். கிளாமரான போட்டோக்கள் பலவற்றை அவ்வப்போது பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார்.
தற்போது மலையாளத்தில் 'ஹிருதயபூர்வம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்புக்காக தேக்கடியில் தங்கியிருந்தது பற்றிய அனுபவத்தை நீண்ட பதிவாக இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இது போன்ற இயற்கையான இடத்தில் ஒரு குட்டி வீட்டில் தங்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கான போட்டோவில் லுங்கி கட்டிக் கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். கேரள மக்களில் பெண்கள் கூட லுங்கியைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தக் காலத்தில் வயதான பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் மாளவிகா லுங்கி கட்டிக் கொண்டு பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.