ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து வட சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு, ராவணசூரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




