வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

டிராகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஷ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விருது விழாவில் அஷ்வத் மாரிமுத்துவிடம் சிம்பு 51வது பட அப்டேட் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது, " சிம்பு 51வது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறோம். அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.




