சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாள நடிகை நிகிலா விமல் மலையாள சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தாண்டி தமிழிலும் சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிவேல், கிடாரி, வாழை ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் நிகிலா விமல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நடிப்பு என்பது விளையாட்டு கிடையாது. என் மனப்பூர்வமான சம்மதம் இல்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்திலும், வசனத்திலும் நடிக்க மாட்டேன். இதில் நான் கவனமாக இருப்பேன். நான் கடுமையான பெண் அல்ல. எந்தவொரு காட்சியின் அவசியத்தை கேட்டு தான் நடிப்பேன். எனது கதாபாத்திரமும், படமும் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டிருப்பேன். எளிய மக்கள் மத்தியில் நான் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.