சிம்புவின் ‛அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம் : நியாயம் கேட்கும் டி ராஜேந்தர் | ஹீரோவாக ஜெயிப்பாரா ஆர்.ஜே.விஜய் | கவுதம் மேனன் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ரத்து | பிளாஷ்பேக்: ஹாலிவுட் பட ரீமேக்கில் நடித்த சில்க் ஸ்மிதா | பிரேம் நசீர் நூற்றாண்டு : யாராலும் வெல்ல முடியாத சாதனைகளைப் படைத்த மகா கலைஞன் | வெங்கடேஷ் படத்தில் இணைந்த கிர்த்தி ஷெட்டி ; ஆனால் ஜோடியாக அல்ல | ஆவேசம் பட இயக்குனரின் உதவியாளர் படத்தை துவங்கி வைத்த சூர்யா, நஸ்ரியா | அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷேன் நிகம் | 30 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கிய ஸ்ரேயா கோஷல் | நஷ்டத்தை திருப்பிக் கொடுத்த அக்ஷய் குமார் : லாபத்தில் பங்கு கேட்ட தபு |

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.