அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . பல பிரபலங்களும் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நயன்தாராவும் தனது கணவரான விக்னேஷ் சிவன், உயிர், உலக் என்ற இரண்டு மகன்களுடன் விளையாடி மகிழும் ஒரு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது இரண்டு மகன்களுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே உயிர், உலக் என்ற இந்த இரண்டு மகன்கள் தான். அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.