‛நான் செத்து பிழைச்சவன்டா...' : வதந்திக்கு அப்துல் ஹமீது கண்ணீர் விளக்கம் | கல்கி 2898 ஏடி - ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வு | ரசிகர்களுடன் செல்பி எடுத்து சமாளித்த நாகார்ஜூனா | அட்லி இயக்கும் படத்தில் ரஜினி - சல்மான்கானா? | பவதாரிணி குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவேயில்லை : யுவன் உருக்கம் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் |
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . பல பிரபலங்களும் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நயன்தாராவும் தனது கணவரான விக்னேஷ் சிவன், உயிர், உலக் என்ற இரண்டு மகன்களுடன் விளையாடி மகிழும் ஒரு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது இரண்டு மகன்களுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே உயிர், உலக் என்ற இந்த இரண்டு மகன்கள் தான். அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.