‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள நடிகையான ஸ்ரீகோபிகா நாயர் தமிழ் சின்னத்திரையில் அன்பே வா, சுந்தரி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது இரண்டு சீரியல்களும் முடிந்துவிட்ட நிலையில் மலையாள தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு தற்போது வைசாக் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. ஸ்ரீகோபிகா நாயர் வைசாக் ரவியை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை ஸ்ரீகோபிகா தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.