பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் கரண் ஜோகர் தயாரிப்பில் புதிதாக உருவாகும் ஹிந்தி படத்தில் பிரித்விராஜ், கஜோல் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கயோ சேல்ரானி என்பவர் இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.