'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர். இவரின் 'பவளக்கொடி, ஹரிதாஸ்' போன்ற படங்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் தியேட்டர்களில் ஓடின. 1959ல் மறைந்த இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு மகளான சுசீலாவும்(89) காலமானார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த சுசீலா வயதுமூப்பால் வரும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் மறைந்தார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.