என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் தனது அடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார். அந்தவகையில் தனது அடுத்த படத்திற்காக அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று நேற்று நாளை, அயலான் படத்தின் ரவிக்குமார் உடனும் தற்போது ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.