அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
சென்னை: மழை நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு இன்றி தவிப்பதாக செய்திகள் வருகின்றன.
உதவிகேட்டு இன்னமும்நிறைய குரல்கள் சமூக வலை தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கை பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களாக இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.