நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
செய்தி வாசிப்பாளரான சரண்ய, நெஞ்சம் மறப்பதில்லை, ரோஜா, ரன், ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகையாக அவரது கேரியரில் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 'இதோ எனது கனவு இல்லத்தில் முதல் கார்த்திகை தீபம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.