என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அரபு நாடுகளில் நடக்கிறது. அஜித் முன்பு சென்னை, திருவான்மியூரில் குடியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் சாலை விரிவாக்க மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக அந்தபகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.