தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். தனது அப்பாவை வைத்து 'கோச்சடையான்' என்ற 'மோஷன் கேப்சரிங்' படத்தை இயக்கினார். அடுத்து தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தையும் இயக்கினார். இயக்குனராவதற்கு முன்பாக 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்திருந்தார்.
தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அது குறித்து, “நான் உண்மையிலேயே இருந்த இடம் இது. படப்பிடிப்புத் தளத்தில்… அரங்கத்தில்… 2010ல் நான் 'கோவா' படத்தைத் தயாரித்தேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில்.. பழைய விஷயம்தான்… ஆனால், இன்னும் புத்திசாலித்தனமாக… கேமரா இன்று ஆரம்பமாகியது. கடவுள் மற்றும் குருக்களின் ஆசியுடன்… முன்னோக்கி… மற்றும் மேல்நோக்கி…”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சவுந்தர்யா தயாரிக்கும் இந்தப் படத்தை நோவா ஆபிரகாம் இயக்க, அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.