த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? |
அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஈகை. இது அவரது ஐம்பதாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி. அதையடுத்து சென்னை திரும்பி உள்ள ஈகை படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. ஈகை படம் தவிர ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.