இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சமீபகாலமாக மொபைலுக்கு வரும் அழைப்புகளில் நாம் ஓடிபி எண்ணை பகிர்ந்தால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோய்விடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓடிபி எண்ணையே பகிராமல் தனது குடும்பத்தைச் சார்ந்த சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக பாடகி சின்மயி ஒரு பதிவு போட்டுள்ளார். மேலும், தொலைபேசிக்கு ஒரு லிங்க் வருவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற பண மோசடி வயதானவர்களை குறி வைத்தே நடப்பதாக தெரிவித்துள்ள சின்மயி, இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசில் தங்களது தரப்பினர் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .