ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகை மஞ்சு வாரியர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் துணிவு, ஆயிஷா மற்றும் வெள்ளரி பட்டணம் ஆகிய படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. அடுத்து நடிக்க வேண்டிய படங்களையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகளுக்கு பை சொல்லிவிட்டு ஜாலியாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் மஞ்சு வாரியர்.
இவருடன் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், அவரது மனைவி பிரியா மற்றும் நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒரு லாவண்டர் மலர் தோட்டத்திற்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் அங்கு நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.