பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
நடிகை மஞ்சு வாரியர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் துணிவு, ஆயிஷா மற்றும் வெள்ளரி பட்டணம் ஆகிய படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. அடுத்து நடிக்க வேண்டிய படங்களையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகளுக்கு பை சொல்லிவிட்டு ஜாலியாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் மஞ்சு வாரியர்.
இவருடன் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், அவரது மனைவி பிரியா மற்றும் நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒரு லாவண்டர் மலர் தோட்டத்திற்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் அங்கு நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.