ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
பத்து தல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் சிம்பு தனது 49வது படத்திற்கு கதை கேட்கும் பணிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமான போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜை அழைத்து கதை கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.