புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சென்னை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த மூன்று வருடங்களாக கொரானோ தாக்கத்தால் சென்னையில் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தோனி கலந்து கொள்ளும் கடைசி பிரிமியர் கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் சென்னையில், சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வயது வித்தியாசம் இன்றி வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் நேற்று சென்னை வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
சினிமா பிரபலங்களிடமும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு உண்டு. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியை தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.