பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கிராண்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை அடுத்து மீண்டும் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட், அறிமுக நடிகர் ரோஷன், இசைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.