சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகிவிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இன்று 'சாகுந்தலம்' படம் பற்றிய ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “சாகுந்தலம்' படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும் போதும். ஏன் அழும் போது கூட ஒரு நயத்தையும், தோரணையையும், கடைபிடிப்பது கடினமாக இருந்தது. நயமாக இருப்பதென்பது எனக்கானதல்ல. அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது,” என்று பயிற்சியில் எடுத்த போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'சாகுந்தலம்' சரித்திரப் படம் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.




