கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'ஒரு கல்லூரியின் கதை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமி முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனிடையே டியூபர் மதன் கௌரி நாயகனாக நடிக்க 'தேடி தேடி பாத்தேன்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார்ர். இதை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். ஆல்பத்தில் ஸ்ரீரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார்.