இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். தான் அந்தரத்தில் பறந்த மற்றும் துபாயின் மொத்த அழைகையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தனது கனவு நனவானதாகவும் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.