ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். தான் அந்தரத்தில் பறந்த மற்றும் துபாயின் மொத்த அழைகையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தனது கனவு நனவானதாகவும் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.