தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து விருமன் படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்து இன்று (அக்.,9) பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
யானை படத்தை தயாரித்த டிரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இது ஆர்யாவின் 34வது படமாக தயாராகிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு' படத்தில் அறிமுகமான சித்தி இதானி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்