என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து விருமன் படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்து இன்று (அக்.,9) பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
யானை படத்தை தயாரித்த டிரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இது ஆர்யாவின் 34வது படமாக தயாராகிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு' படத்தில் அறிமுகமான சித்தி இதானி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்