'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படம் அல்லு அர்ஜுனுக்கு அவரது பயணத்தில் இன்னும் கூடுதல் மைலேஜ் கொடுத்துள்ளது ஒரு பக்கம் இருக்க, அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவும் ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தாவும் கூட ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பு பெற்றனர்.
இந்தநிலையில் தற்போது புளோரிடாவில் நடைபெற்ற இந்திய - விண்டீஸ் அணிகளுக்கான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஸ்டேடியத்தில் சமந்தா நடனமாடிய ‛ஓ ஆண்டவா' பாடலை ஒலிக்கவிட்டு ரசிகர்கள் நடனமாடி உள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.