Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசப்பற்றை காட்டிய மலையாள கலைஞர்கள் : கும்பகர்ண தூக்கத்தில் தமிழ் ஹீரோக்கள்

10 ஆக, 2022 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Malayalam-celebrities-show-their-Patriotism-:-Netizen-trolls-Tamil-heros

இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.

மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா'ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' பட்டதெல்லாம் போதும், இனி படம் தயாரிக்க மாட்டேன்: அமலாபால் வேதனை பட்டதெல்லாம் போதும், இனி படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Raja - Coimbatore,இந்தியா
11 ஆக, 2022 - 09:35 Report Abuse
Raja சமூக ஊடகங்களில் தேச கோடியை முகப்பில் வைப்பது மட்டுமே தேச பற்று என்று யார் தீர்மானித்தது. இதற்க்கு முன் நாம் நமது தேச பற்றை எப்படி வெளிப்படுத்தினோம். அப்போ நாம் என்ன தேச துரோகிகளா. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, நாட்டு மக்களுக்கு முயன்ற அளவில் உதவி செய்து, வரிகளை முறையாக செலுத்துவதே தேசப்பற்று. இந்த ஊரை ஏமாற்றும் வேலை எதுவும் பயன் தராது. தன் வீட்டில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் தேசக்கொடியை பயன்படுத்தியவுடன் தேசப்பற்றாளர் ஆகி விட்டாரா.
Rate this:
Vijai - chennai,இந்தியா
10 ஆக, 2022 - 17:16 Report Abuse
Vijai தமிழ் நடிகர்கள் தொடை நடுங்கிகள் .
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
10 ஆக, 2022 - 10:40 Report Abuse
vinu முதலில் RSS அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்ற சொல்லுங்கள்.
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
10 ஆக, 2022 - 10:34 Report Abuse
vinu ஒருத்தனும் கேள்வி எழுப்பலை. நீ தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in