தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்த அருண் ராஜா காமராஜ், அதையடுத்து பல படங்களில் நடித்தும், பாடியும் வந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக அவரது மனைவி இறந்ததால் சில காலம் சோர்வாக காணப்பட்ட அருண் ராஜா காமராஜ், அதிலிருந்து மீண்டு வந்து உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருக்கு அருகே தன் தாயாருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதையடுத்து ஆடி மாசத்தில் ஆடி கார் வாங்கிய அருண் ராஜா காமராஜுக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.