அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக ஹிந்தியில் ஓம் சாதி சால் என்ற படத்தை தனது தங்கை சௌந்தர்யாவின் கணவரான விசாகனை வைத்து இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. தான் தீபம் ஏற்றி வழிபட்ட புகைப்படங்களையும் அவர்பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என்ற ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.