கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சின்னத்திரை நடிகையான சஹானா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஆதிரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நீது சிஞ்சு என்பவர் நடித்து வந்தார். அதன்பிறகு அவரை மாற்றிவிட்டு சஹானாவை நடிக்க வைத்தனர். 'புதுப்புது அர்த்தங்கள்' நெடுந்தொடர் என்பதால் சஹானா நடிக்கும் கதாபாத்திரமும் நீண்ட நாட்கள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சஹானா 30 எபிசோடுகள் மட்டுமே நடித்துள்ள நிலையில், ஆதிரா கதாபாத்திரம் இறப்பது போல் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சஹானா மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.