கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நயன்தாராவும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் யோகிபாபுவிடம், ஷாருக்கான் படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆம் நடிக்கிறேன் என்று யோகிபாபு பதில் அளித்துள்ளார்.