சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நயன்தாராவும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் யோகிபாபுவிடம், ஷாருக்கான் படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆம் நடிக்கிறேன் என்று யோகிபாபு பதில் அளித்துள்ளார்.