இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகின்ற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .