படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சிவப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள் பட பாணியில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள முகமறியான் படத்தை அறிமுக இயக்குனர் சாய் மோரா இயக்கியுள்ளார். இயக்குனர் கூறுகையில், 'தயாரிப்பாளர் திலீப்குமார் வில்லனாகவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஆந்திர வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்திய போது பல சிரமங்களும், திகில் அனுபவங்களையும் சந்தித்தோம். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வலிகளை உணரும் இதயங்களின் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், அஸ்மிதா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்' என்றார்.