'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் புதியப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வருகிற மார்ச் 20 முதல் மதுரையில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது . இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .