நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தனுஷை பிரிந்துவிட்ட நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து ஆல்பம் பணிகளில் தீவிராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆல்பத்தின் புரொமோ வெளியாகி உள்ளது. முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. அன்கித் திவாரி இசையமைக்க, தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர் பாடி உள்ளனர்.