பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தனுஷை பிரிந்துவிட்ட நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து ஆல்பம் பணிகளில் தீவிராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆல்பத்தின் புரொமோ வெளியாகி உள்ளது. முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. அன்கித் திவாரி இசையமைக்க, தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர் பாடி உள்ளனர்.