இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ |
சினிமா படப்பிடிப்பு, போட்டோஷூட் என பிஸியாக உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இடையில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது அம்மா, சகோதரி உடன் சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதுப்பற்றி ரம்யா கூறுகையில், ‛‛நான் எப்போதும் வழக்கமாக கோயில் செல்வது வழக்கம். வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு வர ஆசைப்பட்டேன். இப்போது நிறைவேறியது. இறைவனை பார்த்தது மகிழ்ச்சி'' என்றார்.