'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா - நாக சைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.