இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் பிப்ரவரி 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே படம் திருப்திகரமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே ராதே ஷ்யாம் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் அவ்வளவு தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வராது. ஆகவே படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்கிறார்கள்.