சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் |

நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு பகுதியில் ஆபேரஷன் செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்த இவர் இப்போது மெல்ல நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வாங்கி உள்ள புதிய வீட்டிற்கு அவர் சென்று விட்டார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக கூறி புதிய வீட்டின் கிரஹபிரவேச வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவரது தங்கை ஒசைன் ஆனந்த் பூஜை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.