இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மனோ வெ.கண்ணதாசன் எழுதி இயக்கியுள்ள இறுதிப்பக்கம் படம் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் அளித்த பேட்டி: படத்தில் நடிக்கும் பாத்திரங்களை ரசிகர்களால் ஒரே மாதிரியே யூகிக்க முடியும். ஆனால் நாவல்களை படிக்கும் போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியே இந்த இறுதிப்பக்கம் படம். ஒரு கொலையும், அதற்கான காரணங்களும், கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத படமாக இருக்கும். எனக்கு அமைந்த திறமையான படக்குழுவால் 70 சதவீத படத்தை ஆரம்பத்திலேயே முடித்த திருப்தி வந்து விட்டது. நாயகியாக அம்ருதா ஸ்ரீநிவாசன் நடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.