7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பிரவீன் இயக்கி நடிக்கும், ‛போத்தனுார் தபால் நிலையம்' படம் மூன்று பாகமாக வெளியாகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. முதல் பாகம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மற்ற இரண்டு பாகமும் ஒரே கட்டமாக அடுத்தாண்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
இயக்குனர் பிரவீன் அளித்த பேட்டி: தபால் நிலையத்தில் நடக்கும் த்ரில்லிங்கான கதை. 3 பாகமாக எடுத்துள்ளோம். ஒன்று முடிந்து விட்டது. விரைவில் வெளியாகிறது. நானே இயக்கி நடித்துள்ளேன். முதல் பாகத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் புதியவர்களே நடித்துள்ளனர். கதைக்கு தேவைப்பட்டதாலேயே மூன்று பாகமாக வெளியிடுகிறோம். அது படம் பார்க்கும் போது புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.