இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் மோகன் இயக்கி நடித்த ‛அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை பாவனா ரமண்ணா. அதன் பிறகு தமிழில் ‛விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு' என பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 40 வயதாகும் நடிகை பாவனா ரமண்ணா இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், சமீபத்தில் ஐவிஎப் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் அப்படி பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளது. இந்த சோக செய்தியை வெளியிட்டுள்ளார் நடிகை பாவனா ரமண்ணா.