ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தெலுங்கில் சினிமாவில் வெங்கி, ஆகடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைட்லா. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கோபிசந்த்-ன் 32வது படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். சித்ராலயம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இன்று பூஜையுடன் அறிவித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஆக்ஷன் கலந்த பொழுபோக்கு படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.