300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
மலையாள சினிமாவில் செல்லமாக பப்பு என்று அழைக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு. துல்கர் சல்மான் நடித்த செகண்ட் ஷோ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரான பப்பு அதன்பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈடா, நான் ஸ்டீவ் லோபஸ். உள்பட முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கடைசியாக மஜூ இயக்கி, சன்னி வெய்ன் நடித்த 'அப்பன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
44 வயதே ஆன பப்பு அமிலாய்டோசிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பப்பு நேற்று திடீரென மரணம் அடைந்தார். பப்புவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.