Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி

01 மார், 2026 - 02:56 IST
எழுத்தின் அளவு:
International-Cricket-Umpire-Anil-Chaudhary-has-stepped-into-the-world-of-Acting
Advertisement


சர்வதேச கிரிக்கெட் நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. இவர் தற்போது நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். ஹரியான்வி கேங்ஸ்டர் கீதமான "கோலி தோ சலேகி" என்ற இசை ஆல்பம் மூலமாக நடிப்பு களத்தில் இறங்கியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சுமன் குஹா இயக்கியுள்ளார். எபிக் பிலிம்ஸ் சார்பில் நரேஷ் ஜா தயாரித்துள்ளார்.

டயமண்ட் என்பவர் பாடிய இந்த இசை வீடியோ, சினிமா பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரோஹித் கர்ப், சாந்தினி ரவுத், ஹேமேஷ் தீட்சித் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

கேமரா முன் தனது முதல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனில் சவுத்ரி, "நான் தொடர்ந்து ஹரியான்வியில் வர்ணனை செய்வதால் கேமராவை எதிர்கொள்ளும்போது எனக்கு பதட்டமாக தெரியவில்லை. சுமன் குஹா என்னிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவினார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் நரேஷ் ஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பை நான் மிகவும் ரசித்தேன். நடுவராகவும் நடிப்பவராகவும் இருப்பது அவற்றின் தனித்துவமான வசீகரத்தைக் கொண்டுள்ளது" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை  வெளியிட்ட யாமி கவுதம்துரந்தர் 2 படத்தின் முதல் ... துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap