ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் மற்றும் மகள் மால்டி மேரி உடன் பங்கேற்றார்.
நிகழ்ச்சி குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: இசை நிகழ்ச்சியில் நமது தேசத்தின் முகத்தைப் பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பெருமிதத்தால் சில கண்ணீர் சிந்தியிருக்கலாம். நமது தேசத்தின் வரலாறு மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களின் அயராத பங்களிப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்புக்காக நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.