‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா வாழ்க்கையே திசை மாறிப்போனது. இந்த நிலையில் கடுமையான வாழ்க்கை சூழலில் இருந்து மீண்டு நடிப்பில் பிசியாகி இருக்கிறார். ஆம்... முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகப் போகிறார் ஷில்பா ஷெட்டி.
‛இண்டியன் போலீஸ் போர்ஸ்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்திய காவல்துறை சிக்கலான பல வழக்குகளை எப்படி கையாண்டது என்பது குறித்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இதில் இந்தியா முழுக்க நடந்த பல குற்றச் சம்பவங்களும், அதில் போலீசின் செயல்பாடுகளும் இடம்பெறுகிறது.