கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
நடிகர் கிச்சா சுதீப்பை பொறுத்தவரை கன்னடத்தில் ஹீரோவாகவும், மற்ற மொழிகளில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனவும் இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில் நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க, அந்தப்படத்தில் வில்லனாக நடிக்க சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான காஸ்மோரா படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.