துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் நடிகை அமிஷா படேல் மும்பையை சேர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாரே, அதே அமிஷா படேல் தான். சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு 'குஜராத்தின் உண்மையான கவுரவம்' என சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இவருக்கு வழங்கப்பட இந்த சான்றிதழை ரசிகர்கள் பலர் பார்க்க விரும்பியதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிஷா படேல். அதேசமயம் தயாரிப்பாளர் அஜய் குமார் என்பவரிடம் 2.5 கோடி வாங்கிய அமிஷா படேல் அதை திருப்பி தரவில்லை என அவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதற்கு பிப்ரவரி மாதமே பதிலளிக்கும்படி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனிக்கதை. ஆனால் இந்த புகாரில் ஆதாரமில்லை என கூறியுள்ளார் அமிஷா படேல்.