படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தற்போது சிரஞ்சீவியை வைத்து ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கொரட்டால சிவா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. காரணம் பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணைந்து நடித்த ஷரத்தா கபூர் பற்றி அப்போது பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.. ஆனால் படமும் சரியாக போகவில்லை. ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தோல்வி சென்டிமென்ட் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் பாதித்துவிட கூட என்கிற விதமாக சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.