தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
பிரபல எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேலராமமூர்த்தி தற்போது சின்னத்திரை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சீரியல் குழுவினர் விமர்சையாக கொண்டாடினர். இதுகுறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள வேலராமமூர்த்தி கூடவே வருத்தத்திற்குரிய ஒரு செய்தியையும் கூறியுள்ளார். அதாவது வேலராமமூர்த்தி பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை மக்களிடம் கூறிய அவர் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என வேண்டுகோளும் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவானது தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.